ஹெராயினுடன் ஒருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (12) மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள், கடற்படை நாய் பிரிவின் இணைக்கப்பட்ட வீர்ர்கள் மற்றும் கொழும்பு பொலிஸ் சிறப்புப் பணிப்பிரிவின் அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனைகளின் போது மொரட்டுவ பகுதியில் வைத்து 64.86 கிராம் ஹெராயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளன.

சந்தேக நபர், கைப்பற்றப்பட்ட ஹெராயினுடன் மேலதிக விசாரணைக்காக கொழும்பு பொலிஸ் சிறப்புப் பணிப்பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.