நிகழ்வு-செய்தி

கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் மூவர் (3) கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி மேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்கள் மற்றும் காவல்துறை சிறப்புப் பணிப்பிரிவின் அதிகாரிகள் இனைந்து இன்று (14) கொழும்பு, ஹெவுலொக்சிடி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடைவடிக்கையின் போது 06 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் மூவர் (3) கைது செய்யப்பட்டுள்ளனர்.

14 Jul 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 21 மீனவர்கள் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் இன்று (14) சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 21 மினவர்கள் இரன்டு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.

14 Jul 2017

ரியர் அட்மிரல் டக்லஸ் பெரேரா கடற்படை வாழ்க்கைக்கு பிரியாவிடையளித்தார்.
 

கடற்படையின் இயக்குனர் (பல்) ஆக கடமையாற்றிய ரியர் அட்மிரல் டக்லஸ் பெரேரா அவர்கள் இன்றுடன் (14) தமது 31 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றுள்ளார்.

14 Jul 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்கள் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் ஜூலை 12 திகதி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 11 மினவர்கள் இரன்டு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.

14 Jul 2017