கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் மூவர் (3) கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி மேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்கள் மற்றும் காவல்துறை சிறப்புப் பணிப்பிரிவின் அதிகாரிகள் இனைந்து இன்று (14) கொழும்பு, ஹெவுலொக்சிடி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடைவடிக்கையின் போது 06 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் மூவர் (3) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கேரல கஞ்சாவை முச்சக்கர வன்டி மூலம் விற்பனைக்கு எடுத்துச் செல்லும் போது குறித்த சந்தேகபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டுள்ளாவர்களுடன் ஒரு பெண்னும் இருக்கின்றன. குறித்த சந்தேகபர்கள் மற்றும் கேரல கஞ்சா ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நாரஹேன்பிடிய காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.