இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கடற்படையினறால் கைது
 

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் இன்று (ஜுலை 16) கோவிலன் வட மேற்கு பகுதி கடலிருந்து 09 கடல் மைல்கள் தூரத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 04  இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இரு மீன்பிடி படகு (DHOW) கைது செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள மீன்பிடி படகு மற்றும் பொருற்கள் இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்துக்கு கொன்டுவந்த பின் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.