சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (17) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 மினவர்கள் நச்சிகுடா கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.

மேலும், 02 படகுகள், ஒரு வல்லம் மற்றும் சட்டவிரோத 06 வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி கடற்றொழில் ஆராய்ச்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.