நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் தம்ப்பன்னி நிருவனத்தில் புதிய அதிகாரி மாளிகை கடற்படை தளபதியவர்களால் திரந்து வைப்பு
 

புத்தளம், இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரி மாளிகை இன்று (ஜூலை 20) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

20 Jul 2017

ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தலைமை பணியாளருடன் சந்திப்பு
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (20) இலங்கைக்கு வந்துள்ள ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளனர்.

20 Jul 2017

ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் இரு போர்க்கப்பல்கள் கொழும்பு வருகை
 

ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் (JMSDF) இரன்டு போர்க்கப்பல்கள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (ஜூலை 20) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

20 Jul 2017