நிகழ்வு-செய்தி

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் கைது
 

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் இன்று (ஜுலை 21) இரவு பருத்தித்துறை வட பகுதி கடலிருந்து 15 கடல் மைல்கள் தூரத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளது.

21 Jul 2017

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் இசுமோ கப்பலுக்கு விஜயம்
 

நல்லெண்ண நோக்கில் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் இசுமோ கப்பலை பார்வையிடவென இன்று (ஜூலை 21) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

21 Jul 2017

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 5 சவுக்கு சுறாக்களுடன் 07 பேர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஜுலை 20) தெற்கு கடற்படை கட்டளையின் இனைக்கபட்ட கடலோர காவல்படையின் வீர்ர்களால் தங்காலை மீன்பிடி துறைமுகம் அருகில் வைத்து 05 சவுக்கு சுறாக்களுடன் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 Jul 2017