நிகழ்வு-செய்தி

கடலில் மூழ்கிய இரன்டு (02) யானைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் இனைக்கப்பட்டுள்ள கடற்படை வீர்ர்களால் இன்று (ஜூலை 23) காலை திருகோணமலை, ரவுன்ட் தீவு மற்றும் கெவுலியா துடுவ பகுதி கடலில் மூழ்கி உயிருக்காக போராடிக்கொண்டிருந்த இரன்டு (02) யானைகளின் உயிரினை வெற்றிகரமாக காப்பற்றப்பட்டுள்ளது.

23 Jul 2017

நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவுவதற்கான இரண்டாவது கட்டம் ஆரம்பித்துள்ளது
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

23 Jul 2017

ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் போர்கப்பல்கள் தாயாகம் திரும்பின
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கடந்த 20 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்துள்ள ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் (JMSDF) இசுமோ மற்றும் சசனமி கப்பல்கள் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (ஜுலை 23) கொழும்பு துறைமுகத்தை விட்டு தாயகம் திரும்பின. இங்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி குறித்த கப்பல்கள் அனுப்பிவைத்தனர்.

23 Jul 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்கள் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (ஜுலை 22) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 மினவர்கள் நயாறு மற்றும் கோகிலாய் கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.

23 Jul 2017