சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர்கைது, இரண்டு வெளிநாட்டவர்களும் இதற்கிடையில்,
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஜுலை 23) தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் திஸ்ஸமஹாராம காவல்துறையினர்களுடன் இனைந்து கிரிந்தை, யால பகுதி அருகே கடல் எல்லையில் வைத்து பொழுதுபோக்குக்காக துப்பாக்கிகள் (ஸ்பியர் துப்பாக்கி) பயன்படுத்தி சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் இடையில் அமெரிக்க நாட்டின் சேர்ந்த இரண்டு பேர் இருக்கின்றனர். குறித்த சந்தேகநபர்கள், மீன் பிடிக்க பயன்படுத்திய 03 துப்பாக்கிகள் மற்றம் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திஸ்ஸமஹாராம பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.