நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர்கைது, இரண்டு வெளிநாட்டவர்களும் இதற்கிடையில்,
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஜுலை 23) தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் திஸ்ஸமஹாராம காவல்துறையினர்களுடன் இனைந்து கிரிந்தை, யால பகுதி அருகே கடல் எல்லையில் வைத்து பொழுதுபோக்குக்காக துப்பாக்கிகள் (ஸ்பியர் துப்பாக்கி) பயன்படுத்தி சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 Jul 2017

‘சயுருசர’ எனும் 33 வது சஞ்சிகை வெளியீடு, சயுருசர சஞ்சிகைக்கு 10 ஆண்டு நிறைவு
 

கடற்படையினரின் ஆக்கங்களைக் கொண்ட ‘சயுருசர’ எனும் 33வது சஞ்சிகையின் பிரதி ஒன்று இன்று (24) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு பிரதம ஆசிரியர் லெஃப்டினென்ட் கமாண்டர் ருவன் பிரேமவீர அவர்களினால் கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

24 Jul 2017

2 வது தெற்காசிய நிபுணர்களுடைய டேபிள் டென்னிஸ் போட்டி தொடரில் வெற்றியாளர்கள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

2 வது தடவயாக நடைபெற்ற தெற்காசிய நிபுணர்களுடைய டேபிள் டென்னிஸ் போட்டி தொடரில் வெற்றிப்பெற்ற கடற்படையினர்கள் இன்று (ஜூலை 24) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளனர்.

24 Jul 2017