சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று மீனவர்கள் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (24) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 மினவர்கள் வெடிதலதீவு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.

மேலும் மீன் பிடிக்க பயன்படுத்திய 02 வல்லங்கள், 300 மிட்டர் நீளமான 04 சட்டவிரோத வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர்கள், படகுகள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெடிதலதீவு கடற்றொழில் ஆராய்ச்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.