நிகழ்வு-செய்தி

தொல்பொருள் மதிப்பான பொருட்களை கடற்படையினரால் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று (ஜுலை 25) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் இணைக்கப்பட்ட அதிகாரிகள் இனைந்து வெயன்கொட பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தொல்பொருள் மதிப்பான பொருட்கள் பொதியொன்று கைது செய்யப்பட்டுள்ளது.

25 Jul 2017

சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கிளையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் கடற்படை தளபதியவர்களால் திரந்து வைப்பு
 

இலங்கை கடற்படையின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கிளையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்று (ஜூலை 25) கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

25 Jul 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று மீனவர்கள் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (24) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 மினவர்கள் வெடிதலதீவு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.

25 Jul 2017

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) இந்திய மீனவர்கள் கைது
 

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (ஜுலை 24) இரவு நெடுந்தீவுக்கு வடமேற்கு பகுதி கடலிருந்து 10 கடல் மைல்கள் தூரத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று (03) இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளது.

25 Jul 2017