சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 26 மீனவர்கள் கைது
 

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் நேற்று (25) அனுமதி அட்டைகள் இல்லாமல் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 26 மீனவர்கள் பருத்தித்துறை, மணற்காடு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மீன் பிடிக்க பயன்படுத்திய 16 படகுகள், 233 சட்டவிரோத வலைகள் மற்றும் 02 ஜிபிஎஸ் இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர்கள், படகுகள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.