ஆயிரம் (1000) சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன.
 

சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற ரூபா 500,000,00 கடன் வழங்குவதில் பதின்மூன்றாவது கட்டடம் இன்று (ஜூலை 28) கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களின் தலமையில் நடைபெற்றது.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடைய கருத்துக்கு கீழ் தொடங்கப்பட்ட குறித்த திட்டத்தின் கீழ் இது வரை 1,000ம் சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் கடன் பெற்றுள்ளத்தாக குறிப்பிடத்தக்கது.

இச் சந்தர்பத்திற்கு கடற்படை தளபதியின் செயலாளர், பணிப்பாளர் நாயகம் (வரவுசெலவு மற்றும் நிதி) ரியர் அட்மிரல் உதய ஹெட்டியாரச்சி, கடற்படை நிவாரண அறக்கட்டளை மேலாளர் லெஃப்டினென்ட் கமாண்டர் கே.எம் தயானந்த ஆகியவர்கள் உட்பட பல கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.