பாகிஸ்தானின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

பாகிஸ்தானின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் சஜாட் அலி அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (ஜூலை 28) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

அங்கு முதலில் கடற்படை தளபதி அவரது வாழ்த்துக்களை பாகிஸ்தானின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு தெரிவித்துள்ளார். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.