நிகழ்வு-செய்தி
கடற்படை நிறங்கள் விழா - 2017 திருகோணமலையில் நடைபெற்றது
![](../assets/images/news/event_news/front_img/201707292350.jpg)
கடற்படை நிறங்கள் விழா – 2017 இன்று (ஜூலை 29) மாலை திருகோணமலை கிழக்கு கடற்படை கட்டளையின் உள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
29 Jul 2017
இலங்கை கடற்படை கப்பல் விதுர நிருவனத்தில் பல கட்டிடங்கள் கடற்படை தளபதி அவர்களால் திறந்து வைப்பு
![](../assets/images/news/event_news/front_img/201707291705.jpg)
திருகோணமலை, சாம்பூரில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் விதுர நிருவனத்தின் பல கட்டிடங்கள் திறந்து வைப்பவதக்காக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்கள் கழந்துகொன்டுள்ளார்.
29 Jul 2017
‘ நாம் தொடங்கும் - டெங்கு ஒழிப்போம்’ தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்துடன் கடற்படை கைகோர்க்கும்
![](../assets/images/news/event_news/front_img/201707291305.jpg)
அரசாங்க வழிகாட்டலின், பாதுகாப்பு தலைமை பணியாளர் அலுவலகத்தில் ஒருங்கிணைக்கத்தின் சில வாரங்களுக்கு முன்பு இலங்கை கடற்படை டெங்கு நோய் ஒழிப்பு செயற்பாடுகள் தொடங்கியது.
29 Jul 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்கள் கடற்படையினரால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201707292040.jpg)
வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் இன்று (ஜுலை 29) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 மீனவர்கள் வெடிதலதீவு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
29 Jul 2017