கடற்படை பாய்மர படகுகள் அனிக்கி பல வெற்றிகள்
 

தேசிய பாய்மர படகுகள் சங்கம் மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட ‘Dunlop Bell Sailing Championship – 2017’ பாய்மர படகு போட்டி கடந்த ஜூலை மாதம் 23ம் திகதி பொல்கொட நீர்த்தேக்கத்தில் நடைபெற்றது. கடற்படை பாய்மர படகு அணி பிரதிநிதித்துவப்படுத்திய பிரதான சிரிய அதிகாரி டப்ஏஆர் நிஷான்த தொடர்ச்சியாக நான்காவது முரையும் இத் தொடரை வெற்றிபெற்றார்.

இந்தப் போட்டித்தொடருக்கு 29 பாய்மர படகுகளுடன் 40 விளையாட்டு வீரர்கள் கலந்து கொன்டனர். அங்கு ஜிபி 14 பிரிவின் முதலாவது, இரண்டாவது இடங்களும் எண்டர்பிரைசஸ் பிரிவின் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களும் லேசர் பிரிவின் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்கள் கடற்படை பாய்மர படகு அணி வெற்றி பெற்றுள்ளது.