நிகழ்வு-செய்தி

கடற்படை பாய்மர படகுகள் அனிக்கி பல வெற்றிகள்
 

தேசிய பாய்மர படகுகள் சங்கம் மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட ‘Dunlop Bell Sailing Championship – 2017’ பாய்மர படகு போட்டி கடந்த ஜூலை மாதம் 23ம் திகதி பொல்கொட நீர்த்தேக்கத்தில் நடைபெற்றது.

02 Aug 2017

இந்தியாவில் தென் கடற்படை கட்டளை பொறுப்பான கொடி அதிகாரி கடற்படை தலைமையகத்தில் விஜயம்
 

இந்தியாவில் தென் கடற்படை கட்டளை பொறுப்பான கொடி அதிகாரி வைஸ் அட்மிரல் ஏஆர் கார்ச் அவர்கள் இன்று (ஆகஸ்ட், 02) கடற்படை தலைமையகத்தில் விஜயமொன்ரை மேற்கொன்டுள்ளார்.

02 Aug 2017

இந்தியாவில் தென் கடற்படை கட்டளை பொறுப்பான கொடி அதிகாரி, இந்திய அமைதி காக்கும் படையினர் நினைவு தூபிக்கு அஞ்சலி வழங்கினார்
 

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொன்டு நேற்று (ஆகஸ்ட், 01) இலங்கை வந்துள்ள இந்தியாவில் தென் கடற்படை கட்டளை பொறுப்பான கொடி அதிகாரி வைஸ் அட்மிரல் ஏஆர் கார்ச் அவர்கள் இன்று காலையில், பத்தரமுல்ல இந்திய அமைதி காக்கும் படையினர் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி வழங்கினார்.

02 Aug 2017