நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படையின் முதல் நவீன ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல் ஜனாதிபதியால் அதிகாரமளிப்பு
 

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் இலங்கை கடற்படைக்கென நிர்மாணிக்கப்பட்ட நவீன ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல் உத்தியோகபூர்வமாக அதிகாரமளிப்பு இன்று (ஆகஸ்ட் 2) மாலை 0400 மணிக்கு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய தலமையில் கொழும்பு துறைமுக கிழக்கு இறங்குதுறையில் இடம்பெற்றது.

03 Aug 2017

இந்திய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொன்டு இலங்கைக்கு வருகைதந்துருக்கும் இந்திய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட் 03) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

03 Aug 2017

77 இந்திய மீனவர்கள் வெளியிட கடற்படையின் உதவி
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 77 இந்திய மீனவர்கள் மீண்டும் அந் நாட்டிற்கு ஒப்படைப்பு இன்று (ஆகஸ்ட் 03) இலங்கை கடற்படையின் உதவியின் நடைபெற்றது.

03 Aug 2017

03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட மேலும் 03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் கலநேவ கதுலுகமுவ பாடசாலை, நேகம முஸ்லிம் கல்லுரி மற்றும் முல்லைதிவு துனுக்காய் ஆகிய இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 2) மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

03 Aug 2017