டைனமைட் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 04 பேர் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் சிறப்பு படகு படை செட்ரிக் படகில் இனைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் நேற்று (ஆகஸ்ட் 17) கோகிலாய் பகுதி கடலில் வெடி பொருட்கள் (டைனமைட்) பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில்  ஈடுபட்ட 04 மினவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளன.

மேலும், மீன்பிடிக்க பயன்படுத்திய ஒரு டிங்கி படகு, சட்டவிரோத 02 வலைகள் மற்றும் பிடிக்கபட்டுள்ள 50 கிலோகிராம் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள், படகு மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.