நிகழ்வு-செய்தி

சீன மருந்துவ கப்பலான ‘ஹெபிந்க்பான்க்சு’ (Ark Peace) கப்பலின் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொன்டு கடந்த ஆகஸ்ட் 06 திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள சீன கடற்படையின் மருந்துவ கப்பலான ‘ஹெபிந்க்பான்க்சு’ (Hepingfangzhou) கப்பலின் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட் 08) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளனர்.

08 Aug 2017

கடற்படைத் தளபதி ‘சயுரல’ கப்பலுக்கு விஜயம்
 

இலங்கை கடற்படையின் புதிய தொழில்நுட்ப ஆழ்கடல் கவனிப்பு கப்பலான சயுரல கப்பலுக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் இன்று (ஆகஸ்ட் 08) கண்கானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

08 Aug 2017

கடற்படை தளபதி காலி கடல்சார் பாதுகாப்பு செயல்பாடு நிலையத்தில் கண்கானிப்பு விஜயம்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் நேற்று (ஆகஸ்ட் 07) காலி கடல்சார் பாதுகாப்பு செயல்பாடு நிலையத்தில் கட்டமைப்பின் உள்ள வசதிகளை கண்கானிப்புவதுக்காக விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

08 Aug 2017

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 49 இந்திய மீனவர்களுடன் 12 படகுகள் கைது
 

வட கடற்படை கட்டளையின் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (ஆகஸ்ட் 07) இரவு மற்றும் இன்று காலை இலங்கைக்கு சொந்தமான வடக்கு கடல் எல்லையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 49 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 12 மீன்பிடி படகுகளும் கைது செய்யப்பட்டுள்ளது.

08 Aug 2017

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 09 பேர் கைது
 

கடற்படயினறுக்கு வழஙகிய தகவலின் படி நேற்று (ஆகஸ்ட் 07) வட கடற்படை கட்டளையில் சிறப்பு படகு படையின் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் கடற்படையினர்களால் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 09 பேருடன் ஒரு டிராக்டர் கைது செய்யப்பட்டுள்ளன.

08 Aug 2017