நிகழ்வு-செய்தி

சீன கடற்டை மருந்துவக் கப்பல் ஹெபிங்பாங்சவோ (Ark Peace) தாயாகம் திரும்பின
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கடந்த ஆகஸ்ட் 06 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்துள்ள சீன கடற்படைக்குச் சொந்தமான ஹெபிங்பாங்சவோ (Hepingfangzhou) எனும் மருந்துவ கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்த பின் இன்று (ஆகஸ்ட் 09) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.

09 Aug 2017

பாதிக்கப்பட்ட படகில் இருந்த 06 மீனவர்களை கரைசேர்க்க கடற்படையின் உதவி
 

இலங்கையின் தெற்கு பகுதி கடலில் பாதிக்கப்பட்டு மிதந்துகொன்டுருந்த ‘தினு புதா 1’ எனும் படகில் இருந்த 06 மீனவர்கள் கரைசேர்க்க கடற்படை இன்று (ஆகஸ்ட் 09) காலை நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளது.

09 Aug 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்கள் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் இன்று (ஆகஸ்ட் 09) காலை சட்டவிரோதமான வலைகள் மற்றும் வெடி பொருட்கள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 மினவர்கள் நச்சிகுடா கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது.

09 Aug 2017

02 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஆகஸ்ட் 08) வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் புத்தளம் காவல்துறை சிறப்புப் பணிப்பிரிவின் அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது புத்தளம்,நெதும்குழம் பகுதியில் வைத்து 02 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

09 Aug 2017