நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படையின் புதிய தளபதி ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (2017 ஆகஸ்ட் 18) நியமிக்கப்பட்டுள்ளார்.

18 Aug 2017

‘கடற்படை ஜர்னல்’ (Navy Journal) எனும் நாங்காவது சஞ்சிகை வெளியீடப்படும்
 

கடற்படை ஆராய்ச்சி பிரிவு மூலம் வெளியீடப்படுகின்ற ‘கடற்படை ஜர்னல்’ (Navy Journal) எனும் நாங்காவது சஞ்சிகையின் முதல் பிரதி இன்று (2017 ஆகஸ்ட் 18) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் கொமடோர் ரோஹித பெரேரா அவர்களினால் கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

18 Aug 2017