நிகழ்வு-செய்தி

புதிய பாதுகாப்பு படைகளின் பிரதானி அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

புதிய பாதுகாப்பு படைகளின் பிரதானியாக வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களை அதிமேதகு ஜனாதிபதி மற்றும் முப்படைகளின் தளபதியான மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

19 Aug 2017

அம்பாந்தோட்டை கடற்படை முகாமில் நிர்மானிக்கப்பட்ட நிர்வாக கட்டிடம் கடற்படை தளபதி அவர்களால் திறந்து வைப்பு
 

அம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கடற்படை முகாமில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நிர்வாக கட்டிடம் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களால் இன்று (2017 ஆகஸ்ட் 19) திறந்து வைக்கப்பட்டது.

19 Aug 2017