நோய்வாய்ப்பட்ட மீனவரை மருத்துவ சிகிச்சைக்காக கரைசேர்க்க கடற்படையின் உதவி
 

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினால் பெறப்பட்ட தகவளின் படி மீன்பிடி படகொன்றில் இருந்த நோய்வாய்ப்பட்ட ஒரு மீனவரை மருத்துவ சிகிச்சைக்காக கரைசேர்க்க கடற்படை நேற்று (ஆகஸ்ட் 26) நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளது.

கடந்த ஜுலை 28ம் திகதி தருஷ புதா எனும் படகு அம்பலான்கொடை மீன்பிடி துறைமுகம் விட்டு புறப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. இக் கப்பலின் பயணித்த ஒரு மீனவரின் நெஞ்சு பகுதியில் ஏற்பட்ட நோய் பற்றிய விடயங்கள் கடற்படையினருக்கு தெரிவித்த பின் தென் கடற்படை கட்டளையின் இனக்கப்பட்ட பீ 432 அதிவேக படகு கடலுக்கு புறப்பட்டது.

அதின் பிரகாசமாக காலி கலங்கரை விளக்கத்தில் சுமார் 165 கடல் மைல்கள் தூரத்தில் இருந்து நோயாளியை அதிவேக படகு காலி துறைமுகத்திக்கு கொண்டுவந்து முதலுதவி அளிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக காலி காலிபிட்டிய பொது வைத்தியசாலை கற்பித்தல் அனுமதிக்கப்பட்டார்.