கடற்படை தாதி பாடசாலை கட்டிடத்துக்காக அடிக்கள் நாட்டப்பட்டது
 

கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையில் நிருவப்பட்டுள்ள கடற்படை தாதி பாடசாலையின் நிர்வாகக் கட்டிடத்தின் கட்டுமான நடைவடிக்கைகள் தொடங்குவதுக்கான அடிக்கள் நாட்டும் விழா நேற்று (2017 ஆகஸ்ட் 31) இயக்குனர் பல்மருத்துவ சேவைகள் டீஎச் குலரத்ன அவர்களின் தலமையின் வெலிசறை கடற்படை வளாகத்தில் நடைபெற்றது.

நான்கு மாடிகொன்ட இக் கட்டிடம் ஒரு கேற்போர்கூட்டம், தாதி பாடசாலையின் அலுவலகங்கள் வகுப்பறைகள் மற்றும் ஒரு நிர்வாக அலுவலகம் கொன்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. மேலும், கடற்படை உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சிறந்த சுகாதார வசதிகள் வழங்குவதுக்காக உயர் பயிற்சிகள் மூலம் வெற்றியடைந்த தாதிகள் உருவாக்குவது இப் பாடசாலையின் நோக்கமாகும்.

குறித்த நிகழ்வுக்காக நடிப்பு கொமடோர் மருத்துவ அதிகாரி (மேற்கு), கேப்டன் நிபுணர் மருத்துவர் சிந்தக விஜேதாச, கேப்டன் பல்மருத்துவர் (மேற்கு), மருத்துவர் ஹேமந்த கரன்தெனிய, கடற்படை பொது வைத்தியசாலையின் கட்டளை அதிகாரி கொமான்டர் (சமிக்ஞைகளை) அன்டனி வீரசிங்க, கடற்படை தாதி பாடசாலையின் கட்டளை அதிகாரி லெப்டினன் சுகத் குனவர்தன ஆகியவர்கள் உட்பட பல மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் கழந்துகொன்டனர். மேலும் கடற்படை உறுப்பினர்கள்