ரியர் அட்மிரல் டாக்டர் ஈ டப் ஜயசிங்க கடற்படை சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்
 

இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் (மருத்துவ சேவைகள்) எனும் கடமையாற்றிய ரியர் அட்மிரல் டாக்டர் ஈ டப் ஜயசிங்க அவர்கள் இன்றுடன் செப்டெமபர் 04) தமது 32 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

இன்றய தினத்துக்கு ஈடுபட்டுள்ள அவரது 60 வது பிறந்த நாளை முன்னிட்டு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் மற்றும் கடற்படை இயக்குநர்கள் குழு குறித்த சிரேஷ்ட அதிகாரிக்கு தன்னுடைய வாழத்துக்கள் தெரிவித்த பின் சம்பிரதாய முறைப்படி வாகன அணிவக்குப்பொன்றில் ஓய்வு பெரும் சிரஷ்ட அதிகாரியை மற்ற அதிகாரிகளால் தலைமையகத்தின் நுழைவாயில் வரை அழைத்துச் செல்லப்பட்டு பிரியாவிடை அளிக்கப்பட்டனர். அவ்வேளையில் பாதையின் இரு மருங்கிலும் கடற்படை வீரர்கள் கூடி மரியாதை செலுத்தினர்.

1985 ம் ஆண்ட்டில் நேரடியாக சேர்த்துக்கொள்ளப்பட்ட மருத்துவ அதிகாரியாக கடற்படையில் இனைந்த இவர் தன்னுடைய சேவை காலத்தின் பல்வேறு மருத்துவ தூரைகளின் கடற்படை நலனுக்காக பணியாற்றினார்.