கொரிய தூதுவர் புதிய கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் கொரிய தூதுவர் சேன் வொன்-சேம் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (செப்டெம்பர் 04) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

அங்கு கொரிய தூதுவர் இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த பின்  இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.மேலும் இன் நிகழ்வு நினைவுகூறும் வகையில் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.