நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கடற்படையினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (செப்டம்பர் 04) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரகள் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுடன் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது நீர்கொழும்பு மீன் சந்தையில் விற்க தயாராக இருந்த 272 கிலோகிராம் சவுக்கு சுறா (Thresher Shark) மீன்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

05 Sep 2017

கேரல கஞ்சாவுடன் மூவர் (3) கைது
 

கடற்படையினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி கேரல கஞ்சாவுடன் மூவர் (3) இரண்டு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அதின் பிரகாரமாக நேற்று செப்டம்பர் 04) வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் யாழ் பொலிஸ் விசேட பணி பிரிவின் அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம், காரைநகர் மற்றும் சங்கானி பகுதிகளில் வைத்து 04 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் இருவர் (2) கைது செய்யப்பட்டுள்ளனர்.

05 Sep 2017