வெளிச் செல்கிற இலங்கையின் வங்காளம் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதிவுடன் சந்திப்பு
 

இலங்கையின் வங்காளம் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி தன்னுடைய கடமை காலம் முடிவின் பின் இலங்கைவுட்டு வெளிச் செல்கிற கொமடோர் ஷாஹ் அஸ்லாம் பர்வேஸ் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (செப்டம்பர் 07) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

முதலில் புதிய கடற்படைத் தளபதியவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த அவர் தனது கடமை காலத்தில் கடற்படை வழங்குகிய ஆதரவு பற்றி திருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.