இலங்கையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிரதானி கடற்படை தளபதிவுடன் சந்திப்பு
 

இலங்கையின் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிரதானி திருமதி கிளய்ரி மெட்ரவுட் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (செப்டம்பர் 11) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

இங்கு திருமதி மெட்ரவுட் அவர்களால் கடற்படைத் தளபதியவர்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் பற்றி  கூறப்பட்டதுடன் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.