கடற்படை சேவா வனிதா பிரிவின் புதிய தலைவி இன்று வரவேற்கப்பட்டது
 

இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவின் புதிய தலைவியாக கடமையேற்றிய திருமதி திருனி சின்னய்யா அவர்களை வரவேற்கும் விழா இன்று (செப்டம்பர் 12) கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது. குறித்த விழா சேவா வனிதா பிரிவின் துனை தலைவி மற்றும் பிற உறுப்பினர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டது.

கடற்படை கிழக்கத்திய நடனம் குழுக்கள் முன்னிலை கொன்டு சேவா வனிதா பிரிவின் துனை தலைவி திருமதி சந்த்யா ரனசிங்க அவர்களால் புதிய தலைவி வரவேற்கப்பட்டு அதிகாரி இல்லத்துக்கு அழைத்து செல்லப்பட்டது. அங்கு சேவா வனிதா பிரிவின் உறுப்பினர்கள் முதலில் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதன் பிரகு சேவா வனிதா பிரிவு மற்றும் அதின் செயல்பாடுகள் பற்றி அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய தலைவி அவர்களின் எதிர்கால பணியில் பற்றி உரையாடினாள்.மேலும் வரவேற்கும் விழா ஏற்பாடுசெய்த அனைத்து பேருக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்தாள்.

குறித்த நிகழ்வுக்காக சேவா வனிதா பிரிவின் துனை தலைவி உட்பட மூத்த உறுப்பினர்கள் கடற்படை பென் அதிகாரிகள் மற்றும் சேவா வனிதா பிரிவின் உறுப்பினர்கள் கழந்துகொன்டனர்.