நிகழ்வு-செய்தி

கடற்படைத் தளபதி புனிதத்தன்மை மால்கம் ரஞ்சித் அருட்தந்தைவுடன் சந்திப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் இன்று (செப்டம்பர் 13) கொழும்பு பேராயர் மேதகு கார்டினல் மால்கம் ரஞ்சித் அருட்தந்தையை கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சந்தித்தார்.

13 Sep 2017

நீரில் மூழ்கிக் கொண்டிருந்த இருவரை (02) கடற்படையினரால் மீட்பு
 

நுவரெலியா கிரிகோரி ஏரியில் ஜெட் ஸ்கை (Jet Ski) படகுகளில் பயணம் செய்யும் போது படகுகள் கவிழ்ந்து நீரில் மூழ்கிக் கொண்டிருந்த இருவரை (02) கடற்படையினரால் நேற்று (செப்டம்பர் 12) மீட்டபட்டனர்.

13 Sep 2017