இலங்கை கடற்படையின் செயல்பாடுகளை விரிவாக்கும் நோக்கத்தின் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கிய ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் இன்று (செப்டம்பர் 16) காலை 0900 மணிக்கு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
மேலும் வாசிக்க >
16 Sep 2017