நிகழ்வு-செய்தி

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு திமிங்கலங்கள் பார்வையிட சந்தர்ப்பம்
 

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய தொலைக்காட்சி மற்றும் கடற்படை இணைந்து இன்று(அக்டோபர் 01) குழந்தைகளுக்கு திமிங்கலங்கள் பார்வையிடும் அரிய வாய்ப்பொன்றை வழங்கியது.

01 Oct 2017

கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் திருகோணமலையில் ஆரம்பம்
 

இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க பசிபிக் கடற்படை ஆகிய வற்றினால் நடாத்தப்படும் 2017ஆம் ஆண்டுக்கான 23ஆவது கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் நாளை (ஒக்டோபர், 02) திருகோணமலையில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

01 Oct 2017

கைது செய்யப்பட்ட 06 இந்திய இழுவைப் படகுகள் மீன்டும் அன் நாட்டுக்கு ஒப்படைப்பு
 

இலங்கை கடல் எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்தினால் கைது செய்யப்பட்டுள்ள 06 மீன்பிடி படகுகள் சீரமைப்பின் பிறகு மீன்டும் நேற்று (செப்டம்பர் 30) அன் நாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது.

01 Oct 2017

கட்டளைகளுக்கிடையிலான தரைத் போர் போட்டி 2017 வெற்றிகரமாக நிறைவடிந்தது
 

கடற்படை கட்டளைகளுக்கிடையிலான தரைத் போர் போட்டிகள் நேற்று(செப்டம்பர் 30) வட மத்திய கடற்படை கட்டளையின் பூணாவை, கடற்படை கப்பல் சிக்ஷா படப்பிடிப்பு தரையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

01 Oct 2017