கடற்படை முன் பள்ளி குழந்தைகள் சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடுகின்றன
 

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு   கடற்படை சேவா வனிதா பிரிவின் தளைவி திருமதி திருனி சின்னய்யா அவர்களின்வழிகாட்டுதலின் கீழ் கடற்படை முன் பள்ளிகளில் பயிற்சி கற்கும் குழந்தைகளுக்கு பல சிறப்பு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

அதின் பிரகாசமாக கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளையளில் உள்ள முன் பள்ளிகளில் குழந்தைகளுக்காக சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு முன் பள்ளிகளில் குழந்தைகளால் வண்ணமயமான பண்டிகை மற்றும் நடன நிகழ்ச்சிகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன் அக் குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் உள்ள முன் பள்ளியில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின விழாவுக்காக கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க அவர்களின் மனைவியான திருமதி சந்தியா ரனசிங்க அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது.திருகோணமலை திஸ்ஸ முன் பள்ளியில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின விழாவுக்கு பிரதம அதிதியாக கிழக்கு கடற்படை கட்டளையின்தளபதி ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன அவர்களும், காலி தக்‌ஷின முன் பள்ளியில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின விழாவுக்கு பிரதம அதிதியாக தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களும் கழந்துகொன்டனர்

இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில்உள்ள முன் பள்ளியில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின விழா

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

திருகோணமலை திஸ்ஸ கடற்படை முன் பள்ளியில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின விழா

 

 

 

 

 

 

 

 

 

 

காலி தக்‌ஷின நிருவனத்தில்உள்ள முன் பள்ளியில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின விழா