நிகழ்வு-செய்தி

அமெரிக்க கடற்படையின் லுவிஸ் மற்றும் கிளார்க் கப்பல் திருகோணமலைக்கு வருகை
 

அமெரிக்க கடற்படையின் லுவிஸ் மற்றும் கிளார்க் கப்பல் 2017ஆம் ஆண்டுக்கான கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகளில் (Cooperation Afloat Readiness and Training Exercise – 2017) கலந்துகொள்வதற்காக இன்று (ஒக்டோபர், 02) திருகோணமலை துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது.

02 Oct 2017

கடற்படை முன் பள்ளி குழந்தைகள் சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடுகின்றன
 

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கடற்படை சேவா வனிதா பிரிவின் தளைவி திருமதி திருனி சின்னய்யா அவர்களின்வழிகாட்டுதலின் கீழ் கடற்படை முன் பள்ளிகளில் பயிற்சி கற்கும் குழந்தைகளுக்கு பல சிறப்பு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

02 Oct 2017

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது
 

கடற்படயினறுக்கு கிடைக்கப்பட்ட தகவல்கலின் படி கடந்த தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளன.

02 Oct 2017

வெளிநாட்டுக் கப்பலில் பணிபுரிந்த போது இறந்த ஒருவரின் சடலம் கரைசேர்க்க கடற்படையின் உதவி
 

ஈரான் இருந்து இந்தியாவுக்கு பயணித்துக்கொண்டிருந்த ‘MV Gascut’என எரிவாயு கொண்டு செல்லும் கப்பலில் பணிபுரிந்த போது இறந்த ஒருவரின் சடலம் கரைசேர்க்க கடற்படையினர் நேற்று(ஒக்டோம்பர் 01) நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளனர்.

02 Oct 2017