நிகழ்வு-செய்தி

கைப்பற்றப்பட்ட ஐந்து இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
 

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஐந்து இந்திய மீன்பிடி படகுகள் இன்று (ஒக்டோபர் 03) இந்தியாவிடம் மீள ஒப்படைக்கப்பட்டன.

03 Oct 2017

சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி தலைமைத்துவத்தின் அடிப்படையில் 15 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி, இலங்கை கடற்படை, இராணுவம் மற்றும் இலங்கை சுங்கம் இனைந்து வழங்கிய நிதி பங்களிப்பின், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிருவப்பட்ட 15 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் கடந்த சில நாட்களில் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

03 Oct 2017