சட்டவிரோதமாக கஜமுத்துகலை விற்க முயன்ற இருவரை கைது செய்ய கடற்படை உதவி
 

கடற்படையினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று (ஒக்டொபர் 05)   கடற்படை தலைமையகத்தில் கடற்படையினர்கள் மற்றும் வன விலங்கு நிருவனத்தின் அதிகாரிகள் (மேற்கு) இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கம்பஹ, மிரிஸ்வத்த பகுதிகளில் வைத்து விற்க தயாராகவுள்ள 08 கஜமுத்துகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் மற்றம் கைப்பற்றப்பட்ட கஜமுத்துகலை மேலதிக விசாரணைக்காக வன விலங்கு நிருவனத்தின் அதிகாரிகளிடம் (மேற்கு) ஒப்படைக்கப்பட்டுள்ளது.