நிகழ்வு-செய்தி

சட்டவிரோதமாக கஜமுத்துகலை விற்க முயன்ற இருவரை கைது செய்ய கடற்படை உதவி
 

கடற்படையினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று (ஒக்டொபர் 05) கடற்படை தலைமையகத்தில் கடற்படையினர்கள் மற்றும் வன விலங்கு நிருவனத்தின் அதிகாரிகள் (மேற்கு) இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கம்பஹ, மிரிஸ்வத்த பகுதிகளில் வைத்து விற்க தயாராகவுள்ள 08 கஜமுத்துகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

05 Oct 2017

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்களை கடற்படையினரால் கைது
 

வடக்குப் பிரதேசத்தின் சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணிகளில் ஈடுபட்ட இலங்கை கடற்படை கப்பல் எடிதர II அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் நேற்று (ஒக்டோபர் 04) நெடுந்தீவுக்கு மேற்கு திசையில் சுமார் 11.8 கடல் மைல்கள் தூர கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் ஒரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளது.

05 Oct 2017