தேசிய உணவு உற்பத்தி புரட்சி 2017 க்கு இனையாக பரன நிருவனத்தில் மரம் நடுகை
 

2017 ஒக்டொபர் 06ம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை ஈடுபட்டிருக்கும் தேசிய உணவு உற்பத்தி புரட்சி வாரத்துக்கு இனையாக நேற்று (ஒக்டோபர் 05) முள்ளிகுழத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் பரன நிருவனத்தின் மரம் நடும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

இத் திட்டம் பரன நிருவனத்தின் நிர்வாக அதிகாரி கொமான்டர் இந்திக கருனாரத்ன அவருடைய தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வுக்காக மரியாதைக்குரிய சங்கத்தினர் உட்பட பல அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் கழந்துகொன்டனர். இத் திட்டத்தின் கீழ் பரன நிருவனத்தினால் பராமரிக்கப்படுகின்ற வேளாண் திட்டத்தின் தக்காளி, மிளகாய், பெல்லி ஆகிய உணவு மரகள்றுகள் மற்றும் எஸல, காயக் மற்றும் நெதுன் ஆகிய மர கள்றுகள் நாட்டப்பட்டன.