கடற்படை தளபதியவர்கள் கங்காராம விகாராதிபதியின் ஆசீர்வாத்தை பெற்றுள்ளார்.
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் இன்று (ஒக்டொபர் 07) ஹுனுபிடிய கங்காராமாதிபதி நீதி மன்ற பதவி வகிக்கும் மதிப்பிற்குரிய கலபொட சிரி ஞானிச்வர தேரரை சந்தித்துள்ளார். இது வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் கடற்படை தளபதி பதவியை கடமை யெற்ற பின் ஞானிச்வர தேரரை சந்தித்த முதல் தடவையாக குறிப்பிடத்தக்கது.

இங்கு கங்காராம விஹாரய மூலம் கட்டுப்படுத்தப்படுகின்ற கதிர்காமத்திலுள்ள யாத்ரீகர்கள் ஓய்வு விடுதிக்கான நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று நிருவதுக்காக தேவையான நிதி நன்கொடை கடற்படைக்கு வழங்கப்பட்டது. குறித்த நிதி உதவி கொழும்பு மத்திய ரோட்டரி கழகம் மூலம் வழங்கப்பட்டது.

கடற்படை தளபதியவர்களின் இச் சந்திப்பை குறித்து ஞானிச்வர தேரருக்கு நினைவு பரிசொன்று வழங்கப்பட்டதுடன் ஞானிச்வர தேரரும் கடற்படை தளபதியவர்களுக்கு நினைவுச் சின்னமொன்று வழங்கினார்.