நிகழ்வு-செய்தி

சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி தலைமைத்துவத்தின் அடிப்படையில் 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி மற்றும் இலங்கை கடற்படை இனைந்து வழங்கிய நிதி பங்களிப்பின், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிருவப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நேற்று மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

07 Oct 2017

கடற்படை தளபதியவர்கள் கங்காராம விகாராதிபதியின் ஆசீர்வாத்தை பெற்றுள்ளார்.
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் இன்று (ஒக்டொபர் 07) ஹுனுபிடிய கங்காராமாதிபதி நீதி மன்ற பதவி வகிக்கும் மதிப்பிற்குரிய கலபொட சிரி ஞானிச்வர தேரரை சந்தித்துள்ளார்.

07 Oct 2017