ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கடற்படை தளபதி பங்கேற்பு
 

ஆஸ்திரேலிய கடற்படை மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட Sea Power 2017- சர்வதேச மாநாட்டின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களும் பங்குப்பெற்றார். குறித்த மாநாடு ஒக்டொபர் 03 திகதி முதல் 05ம் திகதி வரை ஆஸ்திரேலியாவில் சிட்னி சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.

ஆஸ்திரேலிய ரோயல் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டீடப் பெரட் அவருடைய அழப்பின் பேரில் இலங்கை கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் கழந்துகொன்டார். அவருடன் கடற்படை உதவியாளர் அனுர தனபால அவர்களும் இந்த மாநாட்டில் கழந்துகொன்டார். 21 நாடுகள் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கு கடற்படை மற்றும் தேசம் (Navy and the Nation)  என கருத்தின் கீழ் நடைபெற்றதாக குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவையாக நடைபெறும் குறித்த மாநாடு இந்த ஆண்டு 10 வது முறையாக நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு இனையாக பசிபிக் சர்வதேச கடல்சார் கண்காட்சி மற்றும் சர்வதேச கடல் மாநாடும் நடைபெற்றது. இதுக்காகவும் கடற்படை தளபதியவர்கள் கழந்துக்கொன்டார்.