நிகழ்வு-செய்தி

கடற்படை தளபதி அநுராதபுரத்தில் பண்டைய புத்த ஆழயங்களில் ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளார்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா மற்றும் திருமதி திருனி சின்னய்யா ஆகியோர் நேற்று (ஒக்டோபர் 07) அநுராதபுரத்தில் பண்டைய புத்த ஆழயங்களுக்கு சென்று ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளனர்.

08 Oct 2017

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களை கடற்படையினரால் கைது
 

இலங்கை கடற்படை வீரர்களால் நேற்று (ஒக்டொபர் 07) இரவு இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் ஒரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளனர்.

08 Oct 2017

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கடற்படை தளபதி பங்கேற்பு
 

ஆஸ்திரேலிய கடற்படை மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட Sea Power 2017- சர்வதேச மாநாட்டின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களும் பங்குப்பெற்றார். குறித்த மாநாடு ஒக்டொபர் 03 திகதி முதல் 05ம் திகதி வரை ஆஸ்திரேலியாவில் சிட்னி சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.

08 Oct 2017