நிகழ்வு-செய்தி

மேலும் 05 வெளிநாட்டு கடற்படை பிரதிநிதிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

காலி முகத் ஹோட்டலில் நடைபெறுகின்ற காலி கலந்துரையாடல் 2017 எட்டாவது சர்வதேச கடல்சார் மாநாட்டுக்கு இனையாக 05 வெளிநாட்டு கடற்படை பிரதானிகள் இன்று (ஒக்டோபர் 09) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யாவர்களை சந்தித்தனர். அதின் பிரகாரமாக மியான்மர், பிஜி, கொரியா, பிரித்தானிய மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் படை பிரதானிகள் கடற்படைத் தளபதியை சந்தித்தனர்.

09 Oct 2017

கடற்படை தளபதி மற்றும் வெளிநாட்டு கடற்படை தளபதிகள் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடங்குகின்றன
 

காலி முகத் ஹோட்டலில் நடைபெறுகின்ற காலி கலந்துரையாடல் 2017 எட்டாவது சர்வதேச கடல் மாநாட்டில் பங்கு பெறும் வெளிநாட்டு கடற்படை தளபதிகள் இன்று (ஒக்டோபர் 09) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யாவர்களை சந்தித்தனர்.

09 Oct 2017

காலி கலந்துரையாடல் 08 வது சர்வதேச கடல் மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது
 

பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை முலம் தொடர்ந்து எட்டாவது முரயாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி கலந்துரையாடல் 2017 சர்வதேச கடல் மாநாடு இன்று (ஒக்டொபர் 09) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் தொடங்கியது.

09 Oct 2017