57 வது ஆட்சேர்ப்பின் மத்திய அதிகாரிகளுடைய ஓவியம் மற்றும் புகைப்படம் கண்காட்சி திருகோணமலையில்
 

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழத்தில் பயிற்சி பெறுகின்ற 57 வது ஆட்சேர்ப்பின் மத்திய அதிகாரிகளுடைய ஓவியம் மற்றும் புகைப்படம் கண்காட்சியொன்று கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி அதிகாரிகள் பயிற்சி வழாவில் நடைபெற்றது. இங்கு பிரதம அதிதியாக கழந்துக்கொன்ட கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழத்தில் தளபதி கொமடோர் கச்சப போல் அவர்கள் இந்த இளம் அதிகாரிகளின் திறமைகளை பாராட்டினார்.

பயிற்சி பெறும் அதிகாரிகளை உந்துதல் மூலம் அவர்களின் கடற்படை வாழ்க்கை ஆரம்பத்தில் கலை திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமாக இக் கண்காட்சி குறிப்பிடத்தக்கது. பயிற்சி பெறும் அதிகாரிகள் தன்னுடைய பயிற்சி காலத்தில் பெறப்பட்ட புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் கார்ட்டூன்கள் குறித்த கண்காட்சியில் கானப்பட்டது. இன் நிகழ்வுக்காக கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழத்தில் பயிற்சி கேப்டன் கேப்டன் நலிந்த ஜயசிங்க அவர்கள், அதிகாரிகள் பயிற்சி அதிகாரி கொமான்டர் தினேஷ் பன்டார மற்றும் கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழத்தில் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட ஆலோசகர்கள் கழந்துக்கொன்டனர்.