நிகழ்வு-செய்தி

இந்தியாவின் கனடிய உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

காலி கலந்துரையாடல் 2017 சர்வதேச கடல் மாநாட்டில் பங்கு பெற்ற இந்தியாவின் கனடிய உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் மிசெல் ஹோகன் அவர்கள் இன்று (ஒக்டொபர் 11) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

11 Oct 2017

57 வது ஆட்சேர்ப்பின் மத்திய அதிகாரிகளுடைய ஓவியம் மற்றும் புகைப்படம் கண்காட்சி திருகோணமலையில்
 

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழத்தில் பயிற்சி பெறுகின்ற 57 வது ஆட்சேர்ப்பின் மத்திய அதிகாரிகளுடைய ஓவியம் மற்றும் புகைப்படம் கண்காட்சியொன்று கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி அதிகாரிகள் பயிற்சி வழாவில் நடைபெற்றது.

11 Oct 2017

‘சயுருசர’ எனும் 34 வது சஞ்சிகை கடற்படை தளபதியவர்களுக்கு வழங்கப்பட்டது
 

கடற்படையினரின் ஆக்கங்களைக் கொண்ட ‘சயுருசர’ எனும் 34வது சஞ்சிகையின் பிரதி ஒன்று இன்று (ஒக்டோபர் 11) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களுக்கு பிரதம ஆசிரியர் லெஃப்டினென்ட் கமாண்டர் ருவன் பிரேமவீர அவர்களினால் கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

11 Oct 2017