நோர்வே தூதுவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் நோர்வே தூதுவர், அதிமேதகு கோர்பியோன் கஸ்டட்சேதர் அவர்கள் இன்று (ஒக்டொபர் 12) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும் கடற்படை நடைவடிக்கைகள் மேற்கொள்ளும் போது நோர்வே அரசாங்கத்தினால் வழங்கும் ஆதரவைப் பற்றி கஸ்டட்சேதர் அவர்களுக்கு கடற்படைத் தளபதி தனது நன்றியை தெரிவித்துள்ளார். இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.