நெதர்லாந்து தூதுவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் நெதர்லாந்து தூதுவர் அதிமேதகு திருமதி ஜோஆன் டுன்வர்ட் அவர்கள் இன்று (ஒக்டொபர் 12) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இங்கு இவர்கள் இரு நாடு கடற்படைகள் இடையில் இருக்கும் பரஸ்பர நட்பு மேலும் வலுப்படுத்துவதை பற்றி கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. மேலும் இந்தியப் பெருங்கடல் சுற்றி பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வசதிகள் வழங்குவதற்காக இலங்கை கடற்படை தயாராக இருப்பதை பற்றி கழந்துரையாடப்பட்டது. இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.